அடிப்படை தேவைகளை

img

பழங்குடி மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுக ஜூலை 8 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இனச் சான்றிதழ், குடிநீர், சாலை போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஜூலை 8ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தெரிவித்துள்ளார்.

;